ரஷ்யாவுக்குள் ஊடுருவி உக்ரைன் கடும் தாக்குதல் – புட்டின் அவசரமாக பாதுகாப்பு கூட்டத்தை கூட்டியுள்ளார்

ரஷ்யாவுக்குள் ஊடுருவி உக்ரைன் கடும் தாக்குதல் – புட்டின் அவசரமாக பாதுகாப்பு கூட்டத்தை கூட்டியுள்ளார்

இன்று அதிகாலை உக்ரைன் போர் விமானங்கள் , ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவி கடும், தாக்குதலை நடத்தியுள்ளது . இதனால் ராஷ்ய ராணுவம் கடும் இளப்புகளை சந்த்தித்துள்ளதாக கூறப்படுகிறது .

சற்று முன்னர் அதிபர் புட்டின் , பாதுகாப்பு மாநாடு ஒன்றைக் கூட்டி , நிலைமையை ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் போர் ஆரம்பித்த நாள் முதல் ,இது தான் மிகப் பெரிய தாக்குதல் என்று கூறப்படுகிறது .