மாரடைப்பால் மரணம் – இறந்தும் குழந்தைகள் உயிர் காப்பாற்றிய ஸ்கூல் பஸ் ட்ரைவர்!

மாரடைப்பால் மரணம் – இறந்தும் குழந்தைகள் உயிர் காப்பாற்றிய ஸ்கூல் பஸ் ட்ரைவர்!

மரண தருவாயிலும் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய பள்ளி பேருந்து ஓட்டுநர்!

திருப்பூர் – ஓட்டுனர் சேமலையப்பன் என்பவர் பள்ளி வாகனம் ஓட்டும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நெஞ்சு வலியால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து பள்ளிக் குழந்தைகளுக்கு எவ்வித ஆபத்தும் நேரிடாத வண்ணமாக, வாகனத்தை சாலை ஓரமாக பாதுகாப்பாக நிறுத்தி மயங்கி விழுந்து மரணமடைந்தார்.

ஓட்டுனர் மலையப்பன் உயிர் பிரியும் இந்நேரத்திலும் மனிநேய செயல்புரிந்த இச்சம்பவத்தை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலியும், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதையடுத்து குழந்தைகளின் உயிரை காப்பாற்றி தன் உயிரை விட்ட ஓட்டுனருக்கு : ₹5 லட்சம் நிதி உதவி அறிவித்தார் முதல்வர் முக ஸ்டாலின்.