உடை தேவை வேணும்…. 10 வருஷமா தனியா இருக்கேன் -வெட்கமின்றி கூறிய பிரபலம்!

உடை தேவை வேணும்…. 10 வருஷமா தனியா இருக்கேன் -வெட்கமின்றி கூறிய பிரபலம்!

தொலைக்காட்சி தொகுப்பாளியாக தனது கெரியரை தொடங்கியவர் தான் விஜய் மகேஸ்வரி. இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி விஜே பயணத்து துவங்கினார். அதன் மூலம் பல்வேறு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். குறிப்பாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இவர் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

இதனிடையே சமூகவலை எப்போதும் தனது கிளாமரான போட்டோக்களையும் கவர்ச்சியான புகைப்படங்களையும் தொடர்ந்து வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். 2005 ஆம் ஆண்டு சாணக்கியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். திருமணம் ஆகி சில வருடங்களுக்கு பிற கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள் .விஜே மகேஸ்வரி தனது மகன் உடன் தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் பத்து வருஷமா தனியாக சிங்கிள் மாதிரி தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ரிலேஷன்ஷிப் வேண்டாம் என்று சொல்லும்போது பெருமையா தான் இருக்கிறது. ஆனால் கடைசியில் நானும் மனுஷி தானே எனக்கும் எல்லா தேவையும் இருக்கும். ஓப்பனாக சொல்ல வேண்டும் என்றால் உடல் தேவை வேண்டும் . யாராவது ரோட்டில் கைகோர்த்து சொல்லும் போது எனக்கும் கஷ்டமாக இருக்கும் என மகேஸ்வரி தனது உணர்வுபூர்வமான வேதனையை பகிர்ந்திருக்கிறார்.