கர்ப்பமாக இருக்கும்போது கணவரை விவாகரத்து செய்த தீபிகா படுகோன்!

கர்ப்பமாக இருக்கும்போது கணவரை விவாகரத்து செய்த தீபிகா படுகோன்!

பாலிவுட் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீசி ஜோடி இவர்கள் இருவரும் பல வருடங்களாக காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள்.

இவரது திருமண வீடியோக்கள் இணையத்தில் வழியாக தீயாய் பரவியது. திருமணத்திற்கு பின்னர் இருவரும் தங்களது படங்களில் படு பிசியாக நடித்து அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்கள். இப்படியான நேரத்தில் தீபிகா படுகோன் தற்போது கர்ப்பமாக இருந்து வருகிறார் .இந்த சமயத்தில் கணவரை பிரிந்து விட்டு விவாகரத்து செய்து விட்டதாக பாலிவுட்டில் செய்திகள் பரவி தீயாய் பரவி வருகிறது.

பொது இடங்களில் கூட தீபிகா கணவரை ஒதுக்கிய வருகிறார் எனவும் கூறப்படுகிறது. ரன்வீர் சிங் சோசியல் மீடியா பக்கத்திலிருந்து திருமண புகைப்படங்களை டெலிட் செய்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. தீபிகா கர்ப்பமாக இருக்கும் இந்த நிலையில் ரன்வீர் சிங் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் என் கையில் என் மனைவி வெட்டிங்கில் போட்ட மோதிரம் இது என்று கூறி அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் .