சுயநலத்துடன் தனது புதிய பட பேடியில் பேசிய ரஜினிகாந்த்!

சுயநலத்துடன் தனது புதிய பட பேடியில் பேசிய ரஜினிகாந்த்!

Lyca நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் 170 படமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது வேட்டையன் படம். இப்படத்தில் மஞ்சு வாரியர்,வகத்வாசில், அமிதாப்பச்சன், உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.அனிருத் இப்படத்திற்கு மாஸாக இசையமைத்துள்ளார்.

இது வரும் மாதம் அக்டோபர் முதலாம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் ஒரு போட்டியில் ரஜினிகாந் கூறிய கருத்து மிகவும் சர்ச்சைக்குரியதாக உள்ளது.

இப்படம் அதிக பண செலவில் எடுக்கப்பட்டுபட்டுள்ளது. கோடிக்கணக்கான பணத்தில் என்னை வைத்து படம் எடுக்கிறார்கள், அந்தப் பணத்தை திருப்பி எடுக்க வேண்டும், படம் பார்க்க மக்கள் வரவேண்டும் போட்ட பணத்தை எடுக்க வேண்டும். என்று கட்டளையிட்டவாறு ரஜினிகாந்தின் கருத்து கூறியுள்ளார். இந்த கருத்து தமிழ் சினிமாவில் சிறிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Rajanikanth,rajinikanth vettaiyan movie, cinema news.