வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை…. பட்டு சேலையில் பார்க்கவே அழகா இருக்கும் அனிதா சம்பத்!

வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை…. பட்டு சேலையில் பார்க்கவே அழகா இருக்கும் அனிதா சம்பத்!

செய்தி வாசிப்பாளராக தமிழில் சினிமாவில் அறிமுகமாகி அதன் மூலம் பல்வேறு திரைப்பட வாய்ப்புகள் பெற்றவர் அனிதா சம்பத். இவருக்கு அதன் மூலம் பிக் பாஸ் வாய்ப்புகளும் கிடைத்தது. குறிப்பாக தமிழில் பல்வேறு திரைப்படங்களில் கிடைத்த ரோல்களில் நடித்து தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதன் மூலம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய சோக கதைகளை அடுக்கடுக்காக சொல்லிக் கொண்டிருந்த அவரை பலர் கலாய்த்து கொண்டிருந்தனர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு அவருடைய வாழ்க்கையில் பெரிய இழப்பு ஏற்பட்டுவிட்டது

ஆம், அவர் தந்தை இறந்துவிட்டார். இந்த நிலையில் தனது தந்தையின் இறப்புக்கு பிறகு அதிலிருந்து மீண்டும் வந்து மறுபடியும் திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இதனிடையே YouTube சேனலை சொந்தமாக நடத்தியும் அதன் மூலம் கணிசமான வருமானம் சம்பாதித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அனிதா சம்பத் பட்டு சேலையில் நகை நட்டுகளை அணிந்து கொண்டு மிகவும் அழகாக போட்டோ ஷூட் நடத்திய லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டு எல்லோரும் கவனத்தை ஈர்த்துள்ளார். இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/reel/C-1tbkYxJim/?utm_source=ig_web_copy_link