திருமணமான நடிகருடன் ரிலேஷன்ஷிப்? மீண்டும் சர்ச்சையில் சாய் பல்லவி!

திருமணமான நடிகருடன் ரிலேஷன்ஷிப்? மீண்டும் சர்ச்சையில் சாய் பல்லவி!

“பிரேமம்” திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான சாய்பல்லவி முதல் படத்திலேயே நேச்சுரல் பியூட்டியாக மலர் டீச்சர் ஆக அறிமுகமாகி ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்து சென்றார் சாய்பல்லவி.

தொடர்ந்து அவருக்கு தெலுங்கு, மலையாளம், மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்க தொடர்ந்து முன்னணி நடிகையாக இடத்தை பிடித்தார். தமிழில் கரு, மாரி 2, என் ஜி கே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சாய்பல்லவி நடிகை ஆவதற்கு முன் கலைஞர் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்றுகிறார். இவர் நடிகை ஆவதற்கு முன்னர் பள்ளி பருவத்திலேயே பல்வேறு நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது திறமையை வெளிக்காட்டி வந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகை சாய் பல்லவி தெலுங்கு நடிகர் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என்றும். அந்த நடிகருக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கிறது என்றும் தெலுங்கு திரை வட்டாரத்தில் உள்ள ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இது வந்ததியாக தான் இருக்கும் என சிலர் கூறி வருகிறார்கள்.

சாய் பல்லவி , sai pallavi , cinema news , latest news