“திடீர் பணக்கார பன்னாடை” அம்பானிக்கு ஜால்ரா அடித்த அட்லீ – பிரபலத்தின் சாடல்!

“திடீர் பணக்கார பன்னாடை” அம்பானிக்கு ஜால்ரா அடித்த அட்லீ – பிரபலத்தின் சாடல்!

பிரபல இளம் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் அட்லீ தற்போது இந்திய சினிமாவில் இயக்குனராக உருவெடுத்திருக்கிறார். மூலம் உலகம் முழுக்க ஃபேமஸ் ஆகிவிட்டார் அட்லீ. முதன் முதலில் குறும்படங்களை இயக்கி வந்த இவர் பிரபல இயக்குனரான ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி திரைப்படங்களை எடுக்கும் நேக்குகளை கற்று தெரிந்து பின்னர் ராஜா ராணி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.

தொடர்ந்து தெறி , மெர்சல், பிகில் உள்ளிட்ட தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி படங்களை இயக்கி தற்போது முன்னணி இயக்குனராக இடத்தை பிடித்திருக்கிறார். கடைசியாக ஷாருக்கான் வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி பெற்றார். இப்படம் கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்தது.

இதனால் அட்லீயின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றுவிட்டது. இந்த நிலையில் ஜவான் படத்தில் வெற்றிக்கு பிறகு அட்லீ ஓவராக பாலிவுட் காரங்களுக்கு ஜால்ரா அடிக்கிறார் என தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது. அதை வெளிப்படுத்தும் வகையில், சமீபத்தில் அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு தனது மனைவியோடு சென்று இருந்தார்.

அதில் மனைவியின் ஜாக்கெட்டில் Anands brigade என எழுதப்பட்டிருந்த ஜாக்கெட்டை அணிந்து சென்றிருந்தார். இதை குறித்து விமர்சித்திருக்கும் பத்திரிகையாளர் சேகுவாரா ஜெய்சங்கர் திடீர் பணக்கார பன்னாடை அட்லீ அம்பானி வீட்டு கல்யாணத்தில் பொண்டாட்டி துணியில் எழுதிப் பண்ண வேடிக்கை எல்லாம் நம்மால் சகிக்கவே முடியல என்று மோசமாக விமர்சித்து தள்ளி இருக்கிறார்.