மீண்டும் அபிஷேக் இல்லாமல் மகளுடன் தனியாக ஊருக்கு கிளம்பிய ஐஸ்வர்யா ராய் – வீடியோ!

மீண்டும் அபிஷேக் இல்லாமல் மகளுடன் தனியாக ஊருக்கு கிளம்பிய ஐஸ்வர்யா ராய் – வீடியோ!

நாட்களாகவே ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சனின் விவாகரத்து விவகாரம் பெரும் பரப்பராக பேசப்பட்டு வருகிறது. உறுதிப்படுத்தும் வகையில் ஐஸ்வர்யா ராய் கணவர் குடும்பத்தை பிரிந்து மகளுடன் தனியாக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

ஆம், அண்மையில் கூட முகேஷ் அம்பானியின் வீட்டு திருமணத்தில் ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் தனிமையாக வந்து பங்கேற்றுக் கொண்டார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி சர்ச்சைக்குரிய விஷயமாக தற்போது பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்ய உடன் தனியாக வெளியூருக்கு கிளம்பி சென்றிருக்கிறார். ஏர்போர்ட்டில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதன் மூலம் இவர்கள் உண்மையிலேயே விவாகரத்து செய்து விட்டார்கள் போல அதனால் தான் ஐஸ்வர்யா ராய் தனது மகளை அழைத்துக்கொண்டு தனியாகவே சுற்றி திரிந்து வருகிறார் என ரசிகர்கள் கூறத் தொடங்கி விட்டனர்.