உடலுறவுக்காக பட்டினி கிடப்பேன்… பச்சையா கூறிய சமந்தா!

உடலுறவுக்காக பட்டினி கிடப்பேன்… பச்சையா கூறிய சமந்தா!

நடிகை சமந்தா தெலுங்கில் அவர் பிரபல இளம் நடிகரான நாக சைதன்யாவை பல ஆண்டுகளாக காதலித்து பின்னர் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை கிட்டத்தட்ட நான்கு வருடத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது .

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவருக்கொருவர் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். சமந்தா திருமணம் விவாகரத்து பிறகு தொடர்ச்சியாக திரைப்படங்களில் அதிக கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் பேட்டிகளில் சமந்தா கூறிய விஷயம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, உணவு உடலுறவு இது இரண்டில் எதை முக்கியம் என தேர்ந்தெடுப்பீர்கள் என கேட்டதற்கு…. “உணவு தேவைக்கு மட்டுமே.ஆனால் உடலுறவு மகிழ்ச்சி சம்பந்தப்பட்டது. எனவே நான் உடலுறவுக்காக பட்டினி நீ கூட கிடப்பேன் என சமந்தா மிகவும் ஓப்பன் ஆக சொல்லி இருக்கிறார்.