சீதாவை பிரிந்த பின் 10 பெண்களை காதலித்த பார்த்திபன் – பகீர் தகவல்!

சீதாவை பிரிந்த பின் 10 பெண்களை காதலித்த பார்த்திபன் – பகீர் தகவல்!

தமிழ் சினிமாவில் பவ்யமான நடிகையாக ஒரு காலத்தில் பெயரெடுத்தவர் நடிகை சீதா. 1985-ம் ஆண்டு பாண்டியராஜன் பாண்டியன் நடிப்பில் வெளியான ஆண்பாவம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

முதல் படமே ஆயிரம் பூக்கள் மலரட்டும், இவள் ஒரு பவுர்ணமி, சங்கர்குரு, குரு சிஷ்யன், உன்னால் முடியும் தம்பி, புதிய பாதை தங்கைக்கு ஒரு தாலாட்டு உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் உடன் புதிய பாதை படத்தில் நடித்தபோது தனக்கு ஹீரோயினாக நடித்த சீதாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நைட்க்கார் பார்த்திபன் குடித்து பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன்,” நடிகர் பார்த்திபன் சீதாவை பிரிந்தப்பின் பல பெண்களுடன் காதல் செய்து வந்தார். அதில் சில பெண்கள் எங்கள் வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்த்துவிட்டார்கள் என்று கூறி பார்த்திபனை கழட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

இப்படியே அவர் அடுத்தடுத்து கிட்டத்தட்ட 10 பெண்களிடம் பார்த்திபம் காதல் லீலைகளை செய்திருக்கிறார். இப்போ கூட பார்த்திபன் தன்னை விட வயதில் சிரியவர்களை காதலித்து வருகிறார் என பயில்வான் ரங்கநாதன் கூறி பகீர் கிளப்பியுள்ளார்.