Ex காதலனுடன் ஐஸ்வர்யா ராய் தகாத உறவு….? வெடிக்கும் “விவாகரத்து” சர்ச்சை!

Ex காதலனுடன் ஐஸ்வர்யா ராய் தகாத உறவு….? வெடிக்கும் “விவாகரத்து” சர்ச்சை!

நடிகை ஐஸ்வர்யா ராய் கடந்த 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஆராத்யா பச்சன் என்ற ஒரு மகளும் இருக்கிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே இருவதும் விவாகரத்து செய்ய உள்ளதாக பாலிவுட் சினிமா வட்டாரத்தில் செய்தி வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் மும்பையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற முகேஷ் அம்பானியின் வீட்டு திருமணத்தில் ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் தனிமையாக வந்து பங்கேற்றுக் கொண்டார். அதேபோல் அமிதாப் பச்சன் குடும்பத்தினர் ஒட்டுமொத்த பேரும் தனியாக திருமணத்தில் பங்கேற்றனர்.

அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி சர்ச்சைக்குரிய விஷயமாக தற்போது பார்க்கப்பட்டு வந்தது. இதனால் ஐஸ்வர்யா ராய் தனது புகுந்த வீட்டையும் தனது கணவரையும் ஒதுக்கி வருவதாக செய்திகள் பரவி பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் நடிகர் சல்மான் கானுடன் கைகோர்த்து நெருக்கமாக நின்று ஐஸ்வர்யா ராய் போஸ் கொடுத்த போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. இதன் மூலம் விவாகரத்து கன்ஃபார்ம் என்று கூறி வந்தனர். ஆனால், இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என கூறப்படுகிறது.