என்கிட்டலாம் வாலு ஆடக்கூடாது – சிவகார்த்திகேயனுக்கு கன்டீஷன் போட்ட நயன்தாரா !

என்கிட்டலாம் வாலு ஆடக்கூடாது – சிவகார்த்திகேயனுக்கு கன்டீஷன் போட்ட நயன்தாரா !

“ஐயா” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று தனக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். இவர் தமிழ் தமிழை தாண்டி தற்போது ஹிந்தி திரைப்படங்களிலும் அதிக கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார்.

ஜவான் திரைப்படத்தில் அவர் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்ற நடிகர் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து குடும்பம் குழந்தை என பிசியாக இருந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நயன்தாரா சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் படத்தில் நடிக்க நிறைய கண்டிஷன்கள் போட்டதக பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார். அதாவது நயன்தாரா சிவகார்த்திகேயனிடம் “ஸ்ரீ திவ்யா போல என்னை கையாள கூடாது.

ஊதா கலரு ரிப்பன் போன்ற பாடல்களை வைக்க கூடாது. என்னை லேடி சூப்பர் ஸ்டார் போல காட்டவேண்டும். எக்கச்சக்க கண்டிஷன் போட்டார். ” அதன் பின்னர் mr local படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். அதற்கு காரணம், சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படத்தில் நயன்தாராவிடம் நடந்த கொண்ட விதம், பணிவு தானாம்.

சிவகார்த்திகேயன் , நயன்தாரா , nayanthara , sivakarthikeyan, mr local படம் ,