அந்த நடிகர் மீது க்ரஷ்… 4வது திருமணத்திற்கு அடிபோட்ட வனிதா?

அந்த நடிகர் மீது க்ரஷ்… 4வது திருமணத்திற்கு அடிபோட்ட வனிதா?

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையான வனிதா விஜயகுமார். தந்தை விஜயகுமார் உடன் சொத்து தகராறு ஏற்பட்டு பிரச்சனையால் அந்த குடும்பத்திலிருந்து பிரிந்து வந்து தனது மகள்களுடன் தனியே வாழ்ந்து வருகிறார் வனிதா விஜயகுமார்.

இதனுடைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அதை எடுத்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தும் வருகிறார். வனிதா தொடர்ச்சியாக அடுத்தடுத்து மூன்று திருமணங்களை செய்தார். அந்த மூன்று திருமணமும் சர்ச்சையில் முடிந்துவிட்டது.

 

இதனிடையே அடிக்கடி தனது நான்காவது திருமணம் குறித்து வெளிப்படையாக பேசுவார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், நான் ஸ்கூல் படிக்கும் காலத்தில் இருந்தே நடிகர் பிரஷாந்த் மீது கிரஷ் என வனிதா மேடையிலேயே கூறி இருக்கிறார். இதனை கேட்ட நெட்டிசன்ஸ் ஓஹோஹ் அடுத்த கல்யாணத்துக்கு அடி போடுறீங்களா? என கேட்டு வருகிறார்கள்.