ஓகே சொல்றவங்க ஜெயிக்கிறாங்க.. விஜய்க்கு ஜோடியா கமிட் ஆனேன் படுக்க கூப்பிட்டாங்க!

ஓகே சொல்றவங்க ஜெயிக்கிறாங்க.. விஜய்க்கு ஜோடியா கமிட் ஆனேன் படுக்க கூப்பிட்டாங்க!

சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் எதிர்கொள்ளும் பரவலான பிரச்சனையாக பார்க்கப்படுவது அட்ஜஸ்ட்மென்ட் தான். படங்களில் நடிக்க வேண்டும் என்றால் சினிமாவில் ஜெயித்து டாப் நடிகையாக வளர வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் மட்டுமே முடியும் என தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் ஹீரோக்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

ஹீரோக்களை கட்டாயப்படுத்துகிறார்கள். அப்படி பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை அட்ஜஸ்ட்மெண்ட் கொடுமைகளை வெளிப்படையாக வந்து பொதுவெளியில் பேசியிருக்கிறார்கள். அப்படி தற்போது 90ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகையாக தென்பட்டு வந்தவர் நடிகை பாலாம்பிகா.

இவர் தற்போது தனக்கு நடந்த ஒரு அட்ஜஸ்ட்மெண்ட் கொடுமை பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார். விஜய் நடிப்பில் வெளிவந்த நாளைய தீர்ப்பு படத்தில் நான் நான்தான் விஜய்க்கு ஜோடியாக முதலில் நடிக்க கமிட் ஆனேன். ஆடிஷனுக்கு சென்றபோது என்னை ஓகே செய்து சம்பளமும் பேசி விட்டார்கள். அதன் பிறகு என்னை அட்ஜஸ்ட்மென்ட்க்கு வலுக்கட்டாய படுத்தினார்கள்.

ஆனால் என்னுடைய அப்பா அதற்கு ஒப்புக்கொள்ளாததால் என்னை படத்தில் இருந்தே தூக்கிவிட்டார்கள்.
அதனால் எனக்கு அந்த பட வாய்ப்பு பறிபோனது என வெளிப்படையாக கூறி இருக்கிறார். இது போல் சினிமாவில் பல நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்டே வேண்டாம் என நிராகரித்தவர்கள் பின்னாளில் அட்ரஸ் இல்லாமல் போனதுண்டு. எனவே நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்து அதற்கு ஓகே சொன்னால் அவர்களால் ஜெயிக்க முடியும் என வெளிப்படையாக பேசி இருக்கிறார்.