5 நிமிஷத்துக்கு ரூ. 10 கோடி… விவகாரத்துக்கு பின் தரலோக்கலா இறங்கிய சமந்தா!

5 நிமிஷத்துக்கு ரூ. 10 கோடி… விவகாரத்துக்கு பின் தரலோக்கலா இறங்கிய சமந்தா!

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக ஜொலித்துக் கொண்டிருந்த நடிகை சமந்தா திரைப்படங்களில். டீசன்ட்டான நேர்த்தியான உடைகளை அணிந்து நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

நாக சைதன்யா உடன் விவாகரத்து ஏற்பட்ட பிறகு தாறுமாறான கவர்ச்சியில் இறங்கி தவிடு பொடி ஆக்கி வருகிறார். எல்லை கிளாமர் காட்சிகளில் நடிப்பது, படுகையறை காட்சிகள் முகம் சுளிக்காமல் நடிப்பது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு சமந்தா தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் பார்க்கப்பட்ட வருகிறார்.

இவர் புஷ்பா திரைப்படத்தில் ஆடிய “ஊ சொல்றியா மாமா” பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற பாடலாகவும் முகம் சுளிக்கும் விமர்சனத்தை பெற்ற பாடலாகவும் அமைந்துவிட்டது. இப்படத்தில் கிட்டத்தட்ட வெறும் ஐந்து நிமிடம் நடனத்திற்கு ரூ. 5 கோடி சம்பளத்தை வாங்கி ஒட்டுமொத்த தமிழ் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே அதிர வைத்தார்.

சமந்தாவின் அந்த பாடல் மிகப்பெரிய அளவுக்கு வெற்றி கொடுத்ததை அடுத்து அந்த பாடலை தொடர்ந்து “சிட்டாடல்” என்ற பாலிவுட் வெப் தொடரில் நடிக்க கிட்டத்தட்ட ரூ. 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறாராம் சமந்தா. சமந்தாவின் மார்க்கெட் இந்த அளவிற்கு உயர்ந்ததற்கு முக்கிய காரணமே “ஊ சொல்றியா மாமா” பாடல் தான் என திரை வட்டாரத்தில் பேசிக்கொள்கிறது.