படுக்கை காட்சியில் நடிக்கும் போது என்ன நடக்கும் என்று கூச்சமின்றி கூறிய மிருணாள் தாகூர்

படுக்கை காட்சியில் நடிக்கும் போது என்ன நடக்கும் என்று கூச்சமின்றி கூறிய மிருணாள் தாகூர்

பாலிவுட் திரை உலகில் பிரபல இளம் நடிகையாக வளர்ந்து கொண்டிருப்பவர் நடிகை மிருனாள் தாகூர். இவர் முதல் முதலில் சீரியல் நடிகையாக தனது கெரியரை துவங்கி அதன் பின்னர் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

வெகு சில வருடத்திலேயே இவருக்கு தொடர்ச்சியான ஹிட் படங்கள் கிடைத்தது. இந்தியை தாண்டி தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் துல்கர் சல்மானுடன் இணைந்து சீதாராமன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் தென்னிந்தியா சினிமாவில் பேசப்பட்ட படமாக அமைந்தது.

மேலும், இவர் லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடரில் படுக்கையறை காட்சி, முத்தகாட்சி என கொஞ்சம் எல்லை மீறி நடித்திருப்பார். இந்நிலையில் பேட்டி ஒன்றில், நெருக்கமான காட்சியில் நடிப்பது தொடர்பாக பேசியுள்ளார்.

அதில் அவர், முத்த காட்சிகளில் நடிக்கும் போது எனக்கும் மிகவும் அசௌகரியமாக இருக்கும். நான் comfortable ஆக உணரவில்லை. என்னுடைய பெற்றோர்களும் அதை ஏற்று கொண்டதில்லை என்று மிருணாள் தாகூர் கூறியுள்ளார்.

மிருணாள் தாகூர், படுக்கை காட்சி , mrunal thakur , cinema news